உடல்மன நலம் ஆன்மீகத்துடன் எப்படி இணைக்கபடுகிறது?…
அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.
சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.
செல் எண்கள்: 9442035291;7092209028
D 11-TM-இமஆ
தெளிவான சிந்தனை, சொல், செயல்
ஒருவர் உடல்மன
நலத்துடன் இருப்பதால், தெளிவான சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும் அமைந்துவிடுகிறது.
மூட நம்பிக்கைகள் உங்களை விட்டு விலகிவிடுகின்றன. வாழ்க்கைக்கு உதவாத சாஸ்திரங்களை
ஏற்க மறுக்கும் மனபான்மை அதிகரிக்கிறது. விபத்துக்கள் குறைகின்றன. பொருள் இழப்பு குறைகிறது
காவல்நிலையம், நீதிமன்றம், மருத்துவ செலவுகள் குறைகின்றன.
இறைவனைப்
பற்றிய புரிதல் அதிகமாகிறது; எண்ணம், சொல், செயல் (எசொசெ) ஆகிய மூன்றிலும் ஒழுங்கு
தன்மை அதிகரிக்கிறது; அதற்குபிறகு உண்மை தன்மை வெளிப்படுகிறது. ஆன்மீக ஆற்றல் முழுமையாக
கிடைக்கபெறுகிறது.
மேற்கூறிய
நிலையில் “தொட்டதெல்லாம் துலங்கும்” அமானுஷ்ய பவர் உங்களுக்கு கிடைத்துவிடுகிறது. இயற்கை
என்னும் இறைவனின் அருளும் ஆசியும் கிடைத்துவிடுகிறது. இதற்கு முன்னால், பாதுகாப்பற்ற
உலகம், இப்பொழுது பாதுகாப்பான உலகமாக மாறிவிடுகிறது. உங்களுடைய அனைத்து செயல்களும்,
அவனுடைய அறிவுரையின் பேரில்தான் நடக்கும். மனவள அதிகரிப்பால், அறியாமை அகன்று, அறிவுடமை
பெருகி புதியன கண்டுபிடிப்பீர்கள்.
நோய்களுக்கெல்லாம்
தாயான செரிமானக்குறைவு சரியாக, காலையும், மதியமும் சாப்பிட்டபிறகு நடைபயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க ‘தலைகண’ மருத்துவ மனபயிற்சியை செய்யுங்கள்.
ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.
0 Post a Comment: